வரலாற்றில் ஒவ்வொரு சம்பவமும் இரு முறை நடக்கும்.
முதல் முறை அது கேலிக்கூத்தாக இருக்கும்.
இரண்டாவது முறை அது துன்பியல் சம்பவமாக இருக்கும்.
மூன்றாவது முறை ?
கடுப்ப கிளப்பாதீங்க பா.
எவ்வளவோ பட்டும் நீங்க மூணாவது முறையும் ஓட்டு போட்டு ஆட்சி அமைக்க வைப்பீங்கன்னு கார்ல் மார்க்ஸ் கனவா கண்டாரு?
ஹா ஹா SMS ஜோக்கை ட்ரெண்டுக்கு தக்கபடி மாற்றி போஸ்ட் ஆக்கிட்டீங்களே? குட்
ReplyDeleteஎவ்வளவோ பிளாக் படிச்சு கமண்ட் போட்டுட்டோம்! இதையும் விடணுமா ? முதல் அடி எடுத்து வைத்தமைக்கு வாழ்த்துகள்.....ம்.. பட்டய கிளப்புங்கள்..
ReplyDeleteசிந்தனை சிற்பியே உன் பதிவுகளை காண ஆவா
ReplyDeletenalla muyarchchi......... very nice
ReplyDelete;-)
ReplyDeleteஇதைப் பற்றி அ. மார்க்ஸ் என்ன சொல்கிறார்?
ReplyDeletegreetings..
ReplyDeleteநல்ல ஜோக் . வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் நற்பணி
ReplyDelete